விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்!
உணவுப் பொருள்களை விளைவித்தால் மட்டும் போதாது. அந்தப் பொருள்களை இடைத் தரகர்கள் இன்றி விற்பதிலும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். விளைவித்த பொருள்களை மதிப்புக்கூட்டி விற்றால் இன்னும் கூடுதலான வருமானத்தை விவசாயிகள் அடைய முடியும். இந்தச் சிந்தனை பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டிருந்தாலும், அது அண்மைக் காலமாகத் தான் செயல் வடிவம் பெற்று வருகிறது. விவசாயிகள் நலனில் அக்கறை…














