AP High Court : టీటీడీ పరకామణిలో చోరీ కేసుపై ఏపీ హైకోర్టులో కీలక ఆదేశాలు

seen from Venezuela

seen from United States
seen from Yemen
seen from United States
seen from United States
seen from United States
seen from Yemen

seen from United States
seen from Russia

seen from Venezuela

seen from Canada

seen from Germany
seen from United States
seen from United States
seen from Angola

seen from United States
seen from Maldives
seen from United States

seen from Venezuela
seen from United Kingdom
AP High Court : టీటీడీ పరకామణిలో చోరీ కేసుపై ఏపీ హైకోర్టులో కీలక ఆదేశాలు
மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட முறைகேடு தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020 – 21ம் கல்வியாண்டு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 113 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் 90 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கியதாக கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த …
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியே; உயர்நீதிமன்றம் தீர்ப்பு #PostgraduateMedicine, #MedicalStudents, #CBCID, #ChennaiHC, #Admission, #MedicalStudentsAdmission https://bit.ly/3ygPF9a
தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மொரப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மணல் கடத்தல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டவிரோதமாக மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு …
தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் #MaduraiHCBench, #SandQuarry, #ThamirabaraniRiver, #மதுரை_உயர்நீதிமன்றம், #CBCID https://bit.ly/3cDN0fo
📰 NCHRO என்கவுன்டர் குறித்து CB-CID விசாரணையை கோருகிறது
📰 NCHRO என்கவுன்டர் குறித்து CB-CID விசாரணையை கோருகிறது
அக்டோபர் 11 அன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே காஞ்சிபுரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஜார்க்கண்டின் முர்தாஷா ஷேக் என்கவுன்டர் மரணம் குறித்து சிபி-சிஐடி விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் அமைப்பு (என்சிஎச்ஆர்ஓ) கோருகிறது. 28 வயதான அவர், அவரது கூட்டாளியான நயீம் அக்தருடன் சேர்ந்து, அக்டோபர் 10 அன்று பென்னலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.இந்திராணியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்ததாக குற்றம்…
View On WordPress
நடிகர் ஆர்யாவுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #Arya | #MadrasHighCourt | #CBCID | #ActroaryaCase
சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி இன்று விசாரணை...
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #Shivashankarbaba | #CBCID
தொழிலதிபரை கட்டி வைத்து சொத்துக்களை எழுதி வாங்கிய 10 காவல் அதிகாரிகள் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #CBCID