மறைக்கப்பட்ட மாமனிதர் பா. வே. மாணிக்க நாயக்கர்- அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர்-அகமுடையார் குலத் தோன்றல்கள்! Manicka Nayakar/Naicker Agamudyar
மறைக்கப்பட்ட மாமனிதர் பா. வே. மாணிக்க நாயக்கர்- அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர்-அகமுடையார் குலத் தோன்றல்கள்! Manicka Nayakar/Naicker Agamudyar
பா. வே. மாணிக்க நாயக்கர் அகமுடையார் குலத்தில் “நாயக்கர்” பட்டம் உடையவராவார். இவர் சேலம் மாவட்டம் பாகல் பட்டியில் வேங்கடசாமி நாயக்கருக்கும் – முத்தம்மையாருக்கும் 25.02.1871 ஆம் நாள் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு…
View On WordPress













