Surah Al Furqan By Yusuf Othman | Heart Touching Recitation | EnglishSub...
seen from China
seen from United States
seen from Italy
seen from United States
seen from Canada
seen from Türkiye
seen from United States
seen from Türkiye
seen from United States

seen from United States
seen from United States
seen from United States

seen from Russia

seen from Singapore
seen from United States

seen from Malaysia

seen from Türkiye
seen from Russia

seen from Italy

seen from United States
Surah Al Furqan By Yusuf Othman | Heart Touching Recitation | EnglishSub...
New Video is out of a Rainy Day ☔️. Please subscribe her channel and |LIKE | Comment |Share உலக கிண்ண கிரிக்கட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகையில் மழையின் தாக்கம் வெகுவாகவே அதன் ரசிகர்களை பாதித்திருந்தது . முகநூலில் பலரின் கருத்தூட்டங்கள் "நாசமா போன மழையால் ....( அஸ்தஹ்பிருல்லாஹ் ) என்றளவுக்கு "அருள் இறங்கும் மழை"யை திட்டி தீர்த்து தனது மனக்கிடக்கைகளை திட்டி தீர்த்தத்தை படித்த போது வேதனையானது . அல் குர் ஆனில் சூரா இப்ராஹிமில் , அல்லாஹ் கூறுகின்றான்; ''அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.'' (அல் குர்ஆன் 14:32) இதனை உணராது ,எம்மை அறியாமலேயே இறைவன் வழங்கும் அருளை வெறுக்கும் அளவுக்கு எமது சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டுள்ளன . எமது பிராத்தனைகள் அங்கீகரிக்கப்படும் தருணங்களில் ஒன்றாக இந்த மழை பெய்யும் தருணங்களை நபி (ஸல் ) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் . அவர்கள், ''மழையைக் தூற்றளின் போது போது "அல்லாஹும்ம ஸய்யிபன் நாபியன் " "யா அல்லாஹ் இம் மழையை பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)" என்று கூறுவார்கள்.(புகாரி எண் 1032) மழையை கண்ட நாம் என்றாவது இவ்வாறு பிரார்த்தித்துள்ளோமா என்று ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்வது சிறந்தது. இவ்வாறான பொழுதுகளில் எமக்கான பிராத்தனைகளை அதிகரித்து இறைவனை அன்பை பெற முயல்வோம் இன்ஷா அல்லாஹ். அந்த வகையில் , கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது மர்யம் வெயிலின் அகோரமும் , கொடூர தாக்குதலின் பின் விளைவுகளையும் அனுபவித்த தருணங்களில் பெய்த மழையை கண்டு மகிழ்ச்சியில் மூழ்கிய வேளை பதிவான காணொளி சொல்லும் செய்தி எதுவாக இருக்கலாம் !? பின்வரும் இணைப்பை அழுத்தி இணைந்து காணொளியை காணலாம்: http://bit.ly/MaryamJazeem #sunnh #parentingsunnah #islamickids #islamicparenting #rainyday #theprophetsunnah #Noorkids https://www.instagram.com/p/BzM2N3RAX5Plo4HkEHJK52Pczb-1vEQIMOXF4M0/?igshid=64y56udrjr17
Hanya KepadaMu Ya Allah
Ust. Firanda Andirja, MA, حفظه الله تعالى
Penyair berkata :
وِجِئْتُكَ أَشْتَكِي آلاَمَ رُوْحِي أَنَا يَارَبِّ مِنْ ذَنْبِي تَعِبْتُ
“Dan aku mendatangiMu, ku keluhkan kepedihan jiwaku… Aku telah lelah karena dosa-dosaku…”
لَوْ أَنَّ الْكَوْنَ كُلَّ الْكَوْنِ ذَنْبِي وَقَفْتُ أَمَامَ باَبِك مَا يَئِسْتُ
“Seandainya dosaku sepenuh seluruh alam ini… Aku tetap berdiri dihadapan pintuMu, aku tidak…
View On WordPress