Check out this post… "பாபநாசம் ஊரக உட்கோட்டத்தில் மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து முற்றிலும் ஒழிக்கப்படும் என பாபநாசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் பரபரப்பு பேட்டி! ".

seen from Malaysia

seen from France
seen from United States
seen from Iraq
seen from United States

seen from Malaysia

seen from Brazil

seen from Spain
seen from Zambia
seen from Germany
seen from United States

seen from United States

seen from Croatia

seen from United States

seen from Brazil
seen from United States

seen from United Kingdom
seen from Malaysia
seen from China

seen from United States
Check out this post… "பாபநாசம் ஊரக உட்கோட்டத்தில் மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து முற்றிலும் ஒழிக்கப்படும் என பாபநாசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் பரபரப்பு பேட்டி! ".
Check out this post… "அனுமதியின்றி பொது போக்குவரத்தினை மாற்றிப அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு !".
Check out this post… "கோவை ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே காவல் உதவி மையத்தில் கண்காணிப்பு கேமரா - மாநகர காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் இ.கா.ப. திறந்து வைத்தார்!".
Check out this post… "முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் சார்பில் 9 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய காவல்துறை அதிகாரிகள்! ".
காவல்துறையினர் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறையினர் தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விவரம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் கருப்பு ‘ஸ்டிக்க்களை’ நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் 14-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஒரு …
காவல்துறையினர் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டக் கூடாது #DGP, #OwnVehicles, #PoliceSticker, #SylendraBabu, #TN_POLICE, #TamilNaduPolice https://bit.ly/3PkBU0h
நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு திங்கள்கிழமை காலை 9.15 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். …
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைப்பு #ADMK, #TNpolice https://bit.ly/3nQ6bbh
உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 2014 ம் ஆண்டில் மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பில் இருந்து காலி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வருகிறார். ஆர்டர்லி முறையை நிறுத்துவது குறித்தும் அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இந்த …
ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் #ChennaiHC, #OrderlySystem, #Tnpolice https://bit.ly/3OoozTQ