ஏன்! - வாசகர் கவிதை(76)
ஏன்! – வாசகர் கவிதை(76)
ஆசைப்பட்டேன் அவசரப்பட்டேன் அவதிபட்டேன் இவை அனைத்தும் இருபதில்யேன்! ஈதல்செய்தேன் இரக்கப்பட்டேன் இன்பம்பெற்றேன் இவையனைத்திலும் அளவை மீறினேன்! ஊக்கம்பெற்றேன் உடைந்தேன் உணர்ந்தேன் என்னிடமுள்ள என்னை இழந்தேன்! அனைத்தும் அறியா என்று அறிந்தேன் என்னுடைய வாழ்வை வாழத் துணிந்தேன். -நான் நானாக (சி. சிவஞானவேல் ) Madurai
View On WordPress














