பிடித்த தமிழ் கவிதைகள் ஏதேனும் உள்ளதா?
பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் மீது ஈர்ப்பு உண்டு.
தேடிச் சோறு நிதந் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
👆this one had a lasting imrpession on me










