பீகார் முதல்வர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி அளித்த இப்தார் நோன்பு விருந்தில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து இருந்தபொழுது இறுதியாக நிதிஷ்குமார், தேஜஸ்வியின் இப்தார் விருந்தில் கலந்து கொண்டு இருந்தார்.












