நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் நடைபெறும் வல்வில் ஓரி விழா ரத்து: ஆட்சியர் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் நடைபெறும் வல்வில் ஓரி விழா ரத்து: ஆட்சியர் அறிவிப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் வல்வில் ஓரி விழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். கொரோனோ விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக…
View On WordPress













