paripaadal
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,அடியோர் மைந்தர் அகலத்து அகலாஅலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்சிறப்பிற்றே தண் பரங்குன்று.' - பரிபாடல் 8-44











