தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணத்தை இன்று (ஆகஸ்ட்19) தொடங்கி
seen from Russia
seen from United States
seen from Russia

seen from Saudi Arabia

seen from Russia
seen from China

seen from Australia

seen from Saudi Arabia
seen from Finland
seen from United States

seen from Singapore
seen from Poland
seen from Spain
seen from Singapore
seen from Russia
seen from Ukraine
seen from Colombia
seen from United States
seen from Russia
seen from United States
தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணத்தை இன்று (ஆகஸ்ட்19) தொடங்கி
கரூர் மாவட்டம் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளத
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க கட்டுப்பாடுகள் விதித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்
காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. பாசனத்துக்காக வினாடிக்கு 19,500 கன அடி திறந்து விடப்படுகிறது
ஒக்கேனக்கல் அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 5-வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக ராமேஷ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம் டிசம்பர் 17ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக ஹல்தர் நியமிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். காவிரி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 17ஆம் தேதி காலை 11:30 மணியளவில் நடக்கும் இக்கூட்டத்தில் காவிரி …
காவிரி மேலாண்மை ஆணையம் வருகிற 17-ஆம் தேதி கூடுகிறது #CauveryManagement, #CaveriRiver, #Kaveririver https://bit.ly/3pKCGrO