ஓய்வுப்பெற்ற பின்னரும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரிக்கு வழங்க அமைச்சரவை அனுமதி
ஓய்வுப்பெற்ற பின்னரும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரிக்கு வழங்க அமைச்சரவை அனுமதி #MangalaSamaraweera, #maithri #colombo #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.
கொழும்பு7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமே அவருக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது.ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (15) இடம்பெற்ற…
View On WordPress










