இன்றைய மதி 💙
| Shot On Phone |
seen from United States
seen from China
seen from Brazil
seen from Saudi Arabia
seen from United States
seen from United States

seen from United Kingdom

seen from Singapore

seen from Netherlands
seen from United States

seen from United States
seen from China
seen from United States

seen from Paraguay
seen from United States

seen from United States

seen from Netherlands
seen from Canada
seen from United Arab Emirates
seen from United States
இன்றைய மதி 💙
| Shot On Phone |
I’ve watched Korean movies but this is actually the first Korean series I’ve started watching. Now I’m realising why so many people love #Korean dramas. They carry a unique emotional essence of their own.
It’s been 3 days since I started watching #CanThisLoveBeTranslated picking it up in between small gaps of time. I’ve already completed almost 8 episodes. At times, it feels as if time itself freezes while I’m watching it. I’m truly enjoying the experience. 4 episodes remain, let’s see when I finally complete it.
யாரும் துணையில்லாத வெறுமையில் தான் நாம் நம்மை சந்திக்கின்றோம். அங்கே எல்லா முகமூடிகளும் விழும். அந்த நேரத்தில் ஒழுக்கம் மட்டுமே நம் அடையாளமாக இருக்கட்டும்.
ஒரு ஆண் பெண்ணிடம் கொள்ளும் முதல் ஈர்ப்பிலோ, பின் வரும் ஈர்ப்பிலோ முதன்மையாகவும் மறைமுக காரணமுமாகவும் மோகம் இருக்கும். அவன் பழகும் விதத்தில் அவனுக்கு தெரியாமல் இருந்தாலும்கூட அதனின் அடிப்படை முதல் ஈர்ப்பு அப்படித்தான் இருக்கும் (அவன்-அவளை சகோதரி, தாய் அல்லது அவனது பெண்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளாத வரை). அதன்பிறகு காதலாகவோ காமமாக மாறக்கூடலாம். அப்படியிருக்கும் ஆணுக்கும் கூட ஒரு பெண் மீது எந்த மோகம், தாபமும் இல்லாமல் ஒரு உணர்வு வரக்கூடும், அது இன்னொரு ஆணால் மட்டுமே உணர முடியும் (ஒருவேளை அவனும் அந்த உணர்வை கடந்திருந்தால்). அப்படி ஒரு உணர்வு வாழ்நாளில் ஓரிரு பெண்ணிடம் மட்டுமே வரும். அந்த உணர்வை அழகான வரிகளில் சொல்லிருப்பார் வைரமுத்து இப்படியாக,
"எந்த பெண்ணோடு எழுவது காமமே,
அடி உன்னோடு தோணலயே! "
- இது என்னை பொருத்தவரை ஒரு நாத்திகனுக்கும் அவள்மீது தெய்வீக காதல் வருவதைப் போலொரு உணர்வு!
என் எல்லாவற்றையும் மறந்து நான் நானாக இல்லாதபோதும் கூட என் நினைவில் வருபவள் அவள். என்னைவிட என் எழுத்துக்களின் ஆழத்தை நேசிப்பவளின் மூலம் தான் என்னை அடிக்கடி மீட்டெடுத்துக்கொள்கிறேன். இப்படியான தேவதையை எப்படி விலகிச்செல்வேன். அவள் அவளாக இல்லாதபோதும், அவள் அவளாக இருமடங்கு பிரதிபலிக்கும்போதும் அவளுடன் எப்போதும் இருப்பேன் அவளுக்கு மிகப் பிடித்த மஞ்சள் நிறம் போல.
💛 | 15.04.2024