ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. மணிப்பூர், உத்திர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்திரகண்ட் என ஐந்து மாநிலத்துக்கான பதிவிக்காலம் முடிந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது.
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. மணிப்பூர், உத்திர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்திரகண்ட் என ஐந்து மாநிலத்துக்கான பதிவிக்காலம் முடிந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது.













