சிவகங்கை அருகே 22 அரை கிராமங்களின் நீதிமன்றம்: 500 ஆண்டு பழமையான இலுப்பை மரம் | iluppai tree
சிவகங்கை அருகே 22 அரை கிராமங்களின் நீதிமன்றம்: 500 ஆண்டு பழமையான இலுப்பை மரம் | iluppai tree
Published : 21 Feb 2021 10:38 am Updated : 21 Feb 2021 10:38 am Published : 21 Feb 2021 10:38 AM Last Updated : 21 Feb 2021 10:38 AM சிவகங்கை சிவகங்கை அருகே சோழபுரம் இலுப்பை மரத்தடி 500 ஆண்டுகளாக 22 அரை கிராமங்களின் நீதிமன்றமாகச் செயல்பட்டு வருகிறது. வரலாற்றுத் தொன்மை வாய்ந்தது சோழபுரம் கிராமம். மகாபாரத காலத்தில் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றபோது சோழபுரம் அறம் வளர்த்த நாயகி அம்மன்…
View On WordPress











