THE MAHABHARATHAM – Ch – 21 - தருமன் சொன்ன பொய்
THE MAHABHARATHAM – Ch – 21 – தருமன் சொன்ன பொய்
அத்தியாயம் 21 தருமன் சொன்ன பொய் சூழ்ச்சியால் ஜயத்ரதன் கொல்லப்பட்டதை அறிந்து துடித்தான் துரியோதனன். “இவர்கள் பகலை இரவாக மாற்றினார்கள். நான் இரவைப் பகலாக மாற்றுகிறேன். இன்றிரவும் போர் நடக்கட்டும்” என்றான். அதன்படியே இரவில் இரண்டு படைகளும் போர் செய்யத் தொடங்கின. வீரத்துடன் போர் செய்த துரோணர் துருபதனையும் விராடனையும் கொன்றார். துரியோதனனின் தம்பியர் சிலரைப் பீமன் கொன்றான். பீமனின் மகனான கடோத்கஜன்…
View On WordPress














