#ShikharDhawan #Ipl2022 #PBKS- Dinavaasal is a news channel that delivers hot contents on politics, cinema, current affairs, sports, economi
seen from China

seen from United States

seen from United States

seen from Australia

seen from Pakistan
seen from Canada

seen from Malaysia
seen from United States

seen from Malaysia

seen from Russia
seen from Spain
seen from Germany
seen from Czechia
seen from China
seen from Yemen

seen from United States

seen from Spain
seen from India
seen from China
seen from India
#ShikharDhawan #Ipl2022 #PBKS- Dinavaasal is a news channel that delivers hot contents on politics, cinema, current affairs, sports, economi
இரண்டு மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் லீக் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளன.
நேற்று நடைபெற்ற 67வது ஐபிஎல் போட்டியானது வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற
ஐபிஎல் தொடரில் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று இரண்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன.
மாலை 3.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதிக்கொள்கின்றன.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.
இரு அணிகளும் மோதிய இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், லக்னோ அணியானது பேட்டிங்கில் களமிறங்கியது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளது நம்மில் பலருக்கும் தெரியும்.
முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியானது பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வாலும், கே.எல்.ராகுலும் பஞ்சாப் அணியில் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது மிகச்சிறந்த பார்டனர்ஷிப்களை அமைத்திருந்தனர்.