When the vet asks if my dog is allergic to anything, I'm tempted to say 'baths'! 😂🐾🐶

seen from Malaysia
seen from T1
seen from United States
seen from Malaysia
seen from United States
seen from United States

seen from United States
seen from United States

seen from T1

seen from United States
seen from Uruguay
seen from United States
seen from United States
seen from Argentina
seen from United States
seen from Türkiye
seen from Spain
seen from Netherlands
seen from United States
seen from Italy
When the vet asks if my dog is allergic to anything, I'm tempted to say 'baths'! 😂🐾🐶
In this interview with IndiaGlitz Tamil, director Rajiv Menon talks about his experience working as an actor in the movie "Viduthalai." He shares his admiration for the film's director Vetrimaaran and says that this is Vetrimaaran's best script.
'வெற்றிமாறன் என்னை ஏமாத்திட்டாரு.. இதுனாலயே 'வடசென்னை' படத்த இன்னும் நா பாக்கல': விஜய் சேதுபதி வருத்தம்
ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் விடுதலை. இத்திரைக்கதை பிரபல எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களின் துணைவன் என்னும் சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்டது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படம் திண்டுக்கல், சத்தியமங்கலம் வனப்பகுதி போன்றவற்றில் ஷூட்டிங் எடுக்கப்பட்டது.
மலைவாழ் மக்கள் மற்றும் காவல்துறைக்கு இடையேயான பிரச்சனை குறித்த மைய கருவை கொண்டு இப்படம் உருவாவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், நேற்று விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் தன்னை ஏமாற்றியதாக கூறியுள்ளார். அதில் அவர் பேசியதாவது : “8 நாள் இந்த படத்துல நடிக்க வாங்கனு கூட்டிட்டு போய் என்னை ஏமாற்றிவிட்டார் வெற்றிமாறன். நான் வட சென்னையில் நடிக்க வேண்டியது, மிஸ் பண்ணிட்டேன்” என கூறினார்.
வட சென்னை படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்ற வருத்தத்தால் நான் அந்த படத்தை இதுவரை பார்க்கவே இல்லை. விடுதலை படத்திற்காக முதலில் 8 நாள் என்னிடம் கால்ஷீட் கேட்ட வெற்றிமாறன் கடம்பூர் அருகே ஒரு காட்டுப்பகுதியில் வைத்து ஷூட்டிங் நடத்தினார்.
அப்புறம் தான் எனக்கு தெரிந்தது 8 நாளும் எனக்கு ஆடிஷன் நடந்தது என்று. ஆடுகளம் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடந்தபோது இங்கு ஆடியன்ஸாக உட்கார்ந்து இருந்த நான். இன்று அதே மேடையில் வெற்றிமாறனுடன் உட்கார்ந்து இருப்பது அவ்ளோ சந்தோஷமாக உள்ளது என கூறினார் விஜய் சேதுபதி.
வெற்றிமாறன் செய்ததை மணிரத்னம் செய்வாரா ? விரிவாக படியுங்கள் 👉 http://www.cmovietube.com/Will-Mani-Ratnam-do-what-Vetrimaran-did--News-1919800309.html #Ratnam | #Vetrimaran https://www.instagram.com/p/Cf0sqSgs2hr/?igshid=NGJjMDIxMWI=
Check out the list Latest announcements from national film awards 2019 . A much waited list of national awards winners 2019. Inspiring Thing
மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியா? - தயாரிப்பாளர் விளக்கம்
மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியா? – தயாரிப்பாளர் விளக்கம்
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டராக விளங்கி வருகிறது.
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி மீண்டும் இணைவதை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.
மேலும் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள்…
View On WordPress
വെട്രിമാരന്-ധനുഷ് കൂട്ടുക്കെട്ട് വീണ്ടും ഒന്നിക്കുന്നു
വെട്രിമാരന്-ധനുഷ് കൂട്ടുക്കെട്ട് വീണ്ടും ഒന്നിക്കുന്നു
ഒന്നിച്ചപ്പോഴൊക്കെ ഹിറ്റ് ചിത്രങ്ങള് സമ്മാനിച്ച കൂട്ടുക്കെട്ടാണ് വെട്രിമാരന്-ധനുഷ് കൂട്ടുക്കെട്ട്. സൂപ്പര് ഹിറ്റ് ചിത്രമായ ‘അസുരന്’ ശേഷം ഇരുവരും വീണ്ടും ഒന്നിക്കുന്നുവെന്നാണ് പുതിയ വാര്ത്ത. ‘ആടുകളം’ എന്ന ചിത്രത്തിലൂടെ ധനുഷിന് മികച്ച നടനുള്ള ദേശീയ അവാര്ഡ് നേടിക്കൊടുത്ത സംവിധായകന് കൂടിയാണ് വെട്രിമാരന്.
വെട്രിമാരന് -ധനുഷ് കൂട്ടുകെട്ടില് ഒരുങ്ങുന്ന അഞ്ചാമത്തെ ചിത്രം കൂടിയാണിത്. എല്റെഡ്…
View On WordPress
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியால் 2004ல் கைவிடப்பட்ட முதல்படம் படத்தின் First லுக் போஸ்டர்...
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியால் 2004ல் கைவிடப்பட்ட முதல்படம் படத்தின் First லுக் போஸ்டர்…
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு தடத்தை உருவாக்கியவர்கள். இயக்குனர் வெற்றிமாறனின் கதை உருவகம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியத்துவம் கொண்டதாகும் குறிப்பாக தமிழ் சமூகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சார கதையாடல்கள், குறியீடுகளை மையப்படுத்தி இயக்கியவர்.
அந்த வகையில் இவரின் படைப்பில் உருவான “ஆடுகளம்” 2000ம் வருட தமிழ் சமூகத்தின் சேவச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த…
View On WordPress