ANYONE ELSE UNBEARABLY HORNY AND UNABLE TO CONTINUE ON WITH THEIR DAY AFTER SEEING THAT LUCIEN FLORES CLIP??????????
CAUSE SAME
FUCKIGN SAME ASDMANJD,HASJKDHADASD;SLADASDSA

seen from Poland
seen from United States
seen from China
seen from China

seen from T1

seen from United States
seen from Germany
seen from United States

seen from United States
seen from United States
seen from Germany
seen from Türkiye
seen from United States

seen from United States

seen from United States
seen from United States

seen from United States
seen from United States

seen from Latvia
seen from Japan
ANYONE ELSE UNBEARABLY HORNY AND UNABLE TO CONTINUE ON WITH THEIR DAY AFTER SEEING THAT LUCIEN FLORES CLIP??????????
CAUSE SAME
FUCKIGN SAME ASDMANJD,HASJKDHADASD;SLADASDSA
MK and AD at a pride parade (MK and AD are dating <3)
shoutout to the problem sleuth read my friends and i tried to do. we got two weeks in before out shitty math fucked us over
புழல் ஏரியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளில் ஒன்றான புழல்ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் ஏரியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால், ஏரி, குளம், கண்மாய்கள், கால்வாய்கள் தூரவாரப்பட்டு வருகிறது. மேலும், மழையின்போது, அணைகள் ஏரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு முன்னெச்சரிக்கை…
View On WordPress
இன்று தேர்தல் முடிவு
தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர்,…
View On WordPress
கரூர் விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? - வெளிநடப்புக்குப் பின் இபிஎஸ் கேள்வி
கரூர் விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – வெளிநடப்புக்குப் பின் இபிஎஸ் கேள்வி “கரூர் விவகாரம் பற்றி பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம். இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்.” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்…
செல்லூர் ராஜூ குற்றச்சாட்டின் பின்னணி: திமுக பகுதிச் செயலாளர் நீக்கம் – மதுரை நிர்வாகிகள் அதிர்ச்சி
செல்லூர் ராஜூ குற்றச்சாட்டின் பின்னணி: திமுக பகுதிச் செயலாளர் நீக்கம் – மதுரை நிர்வாகிகள் அதிர்ச்சி மதுரை மாநகர திமுகவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டிய பின்னர், சம்மட்டிபுரம் பகுதி கழக செயலாளர் தவமணி தனது பொறுப்பில் இருந்து கட்சித் தலைமையால் நீக்கப்பட்டார். இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைகள், முன்னாள் மேயர்கள், கழக தலைவர்கள் உள்ளிட்ட…
விஜய்யுடன் தொலைபேசியில் பேசினீர்களா? – எடப்பாடி பழனிசாமியின் பதில்!
விஜய்யுடன் தொலைபேசியில் பேசினீர்களா? – எடப்பாடி பழனிசாமியின் பதில்! “தவெகவினர் தங்களது விருப்பத்தின்படியே அவர்களின் கட்சி கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு அளிக்கின்றனர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு நான் விஜய்யுடன் தொலைபேசியில் எந்தவிதமான உரையாடலும் நடத்தவில்லை,” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தவெகவினர் தங்களது…
ஜி.டி.நாயுடுவின் பெயரை பாலத்திற்கு வைப்பது ஏன்? – இபிஎஸ் பதில்
ஜி.டி.நாயுடுவின் பெயரை பாலத்திற்கு வைப்பது ஏன்? – இபிஎஸ் பதில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜி.டி.நாயுடு பெயரில் “நாயுடு” என்று இருப்பதாக கூறினால், அந்த பாலத்தை வெறும் “ஜிடி பாலம்” என்று அழைக்க முடியுமா என்று விளக்கியார். அவர் சொன்னபடி, “அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று வைத்த போது தான் அவர் யார் என்பதைக் கூறுகிறது” என தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி,…