வாசன் வாய்ஸ்

if i look back, i am lost
Alisa U Zemlji Chuda
Xuebing Du
2025 on Tumblr: Trends That Defined the Year

Love Begins
Sade Olutola
Mike Driver
Not today Justin
dirt enthusiast

#extradirty
will byers stan first human second
Lint Roller? I Barely Know Her
art blog(derogatory)
No title available
styofa doing anything
he wasn't even looking at me and he found me

titsay

Andulka
wallacepolsom

⁂
seen from Russia

seen from Germany

seen from United States

seen from Germany

seen from United Kingdom
seen from Russia
seen from Uzbekistan

seen from Malaysia
seen from Uzbekistan
seen from United States
seen from United States

seen from United States

seen from United States

seen from United States
seen from United States
seen from United States
seen from United States

seen from Germany
seen from Türkiye

seen from United Kingdom
@maatramtv
வாசன் வாய்ஸ்
May Day
View On WordPress
புத்தாண்டு கொண்டாட்டங்கள்: 15 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 34 ஆம்புலன்ஸ்கள் தயார்!
சென்னை: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது விபத்துக்கள் ஏதும் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் வகையில் 34 ஆம்புலன்ஸ்களும், 15 நடமாடும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக ‘108′ ஆம்புலன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அந்த சமயத்தில் ஏதேனும்…
View On WordPress
4 நாட்கள் நீடித்த 'பஸ் ஸ்டிரைக்' வாபஸ்! போக்குவரத்து துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
4 நாட்கள் நீடித்த ‘பஸ் ஸ்டிரைக்’ வாபஸ்! போக்குவரத்து துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4 நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்த பஸ் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடனான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் பஸ் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வு ஒப்பந்தம், பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து…
View On WordPress
அரசு பஸ்கள் ஓடவில்லை..ஸ்தம்பித்தது சென்னை.. ரயில்களில் பெரும் கூட்டம்
சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் முன்கூட்டிய ஸ்டிரைக் காரணமாக சென்னையில் இன்று மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். நாளை அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால் இன்றே திடீரென போராட்டத்தைத் தொடங்கி விட்டனர். இதனால் மக்கள் சொல்லொணா அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழை நிலவரம் குறித்து வானிலை மையத் தரப்பில் கூறுகையில், தென் மேற்கு வங்க…
View On WordPress
மீண்டும் மழை.. 30ம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யுமாம்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஒரு மழைக்காலம் தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்திருப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னையிலும் இன்று பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் தூறல் மழையாகவும் உள்ளது.
மழை நிலவரம் குறித்து வானிலை மையத் தரப்பில் கூறுகையில், தென் மேற்கு…
View On WordPress
பெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் உள்பட 3 பேர் காயம்
பெங்களூரில் குண்டுவெடிப்பு – சென்னை பெண் உள்பட 3 பேர் காயம்
பெங்களூரு: பெங்களூரு சர்ச் சாலையில் இன்று இரவு குண்டு வெடித்தது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். மக்கள் கூட்டம் நிறைந்த சர்ச் சாலையில் இன்று இரவில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் பவானி. இவர் சென்னையைச் சேர்ந்தவர். மற்ற இருவரின் பெயர்கள் கார்த்திக், சந்தீப் என்று தெரிய வந்துள்ளது.
தலையில் படுகாயத்துடன் பவானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடித்த…
View On WordPress
செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 12 டிரைவர்கள் சஸ்பெண்ட் - எம்.டி.சி. அதிரடி
செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 12 டிரைவர்கள் சஸ்பெண்ட் – எம்.டி.சி. அதிரடி
சென்னை: செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதாக கடந்த இரண்டு மாதங்களில் 12 டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான விபத்துக்களுக்கு செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அமர்ந்து கொண்டே பயணச்சீட்டு வழங்குதல் உள்ளிட்ட விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகரப்…
View On WordPress
அன்னதானம் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம்: திருவண்ணாமலை அருகே பரபரப்பு திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அன்னதானம் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருகே உள்ள ஆர்ப்பாக்கத்தில் தனியார் ஆலை சார்பில் அன்னதானம் வழங்கப் பட்டது. அதில், அந்த ஆலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். அன்னதானத்தில் சாப்பிட்ட சுமார் 100 பேருக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் அதிக உடல்நலப் பாதிப்பு அதிகம் உள்ள 60 பேருக்கு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிக் குழந்தைகள் சுட்டுக் கொலை: 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த மோடி வேண்டுகோள்
டெல்லி: பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் தாலிபன்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில், 132 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பலியான அக்குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியப் பள்ளிகளில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் பெஷாவரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளி ஒன்றில் நேற்று புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள்,…
View On WordPress
மலாலாவின் நோபல் பரிசுக்கு தாலிபான் பேய்கள் பதிலாய் தந்த துப்பாக்கி தோட்டாக்கள்!
பெஷாவர்: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் பள்ளி குழந்தைகள் மீதான தாலிபான் தாக்குதலுக்கான காரணங்களில் மலாலாவிற்கு கிடைத்த நோபல் பரிசிற்கு பழிவாங்கும் நடவடிக்கையும் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பெஷாவர் நகரில் நடைபெற்ற பள்ளிக் குழந்தைகளின் மீதான தாலிபான்களின் கொலை வெறி தாக்குதலுக்கு இளம் சமூக ஆர்வலரான மலாலா யூசுப் சாய் கண்டனம் தெரிவித்துள்ளார். மலாலா யூசும் சாய்… பெண்…
View On WordPress
சொத்து குவிப்பு- முதல்வர் பதவியை முதலில் இழந்தவர் யார்?- ரயில்வே தேர்வில் கேள்வி: ராஜ்யசபாவில் அதிமுக அமளி
டெல்லி: ரயில்வே துறை தேர்வில் ஜெயலலிதா பற்றிய கேள்வி இருந்ததற்கு ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். ரயில்வே துறையில் ஜூனியர் என்ஜினியர் பதவிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. 21 மண்டலத்தில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அதிமுகவினரை கோபம் அடையச் செய்துள்ளது.
அந்த கேள்வி இது தான், இந்தியாவ…
View On WordPress
10 மணி நேரத்தைத் தாண்டி நீடிக்கும் சிட்னி ஹோட்டல் முற்றுகை.. 5 பேர் இதுவரை தப்பியுள்ளனர்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு காபி ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதி கடந்த 10 மணி நேரத்திற்கும் மேலாக அதை தன் வசம் வைத்துள்ளான். இதுவரை 5 பேர் மட்டுமே மீண்டு வந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் தீவிரவாதியின் பிடியில் இருக்கின்றனர். தற்போது இருள் கவிந்து விட்டது. மேலும் ஹோட்டலின் விளக்குகளும் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு கூடியுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய போலீஸார் அதிரடி நடவடிக்கை…
View On WordPress
மக்களுக்கு 'ஷாக்' அடிக்கும் செய்தி.... தமிழகத்தில் மின் கட்டணம் 15 % உயர்வு!
மக்களுக்கு ‘ஷாக்’ அடிக்கும் செய்தி…. தமிழகத்தில் மின் கட்டணம் 15 % உயர்வு!
சென்னை: தமிழகத்தில் அனைத்து நுகர்வோருக்குமான மின் கட்டணம் இன்று முதல் 15 சதவீதம் உயர்த்தப் படுவதாக தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :- சென்னை, நெல்லை, ஈரோட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றது. மின்சார ஒழுங்கு முறை ஆலோசனைக்…
View On WordPress
சொத்து குவிப்பு: முன்கூட்டியே மேல்முறையீட்டு விசாரணை- ஜெ. கோரிக்கை- சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு!
டெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முன் கூட்டியே நடத்தக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் வரும் 18-ந் தேதி நடைபெறும் விசாரணையின் போது மேல்முறையீட்டு மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த…
View On WordPress
உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள நேரடிப் படமான லிங்கா நாளை உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது. படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 12 மணிக்கு தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் துவங்குகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள பிரமாண்ட படம் லிங்கா.
5000…
View On WordPress